Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Monday, 7 March 2016

Mahashivarathri - A Rapturous Night with the Divine

#Mahashivarathri - #A Rapturous Night with the Divine 

OUM NAMASHIVAYA OUM



" Shiva means the Auspicious One, 
settled in Ananda, Bliss, Final Beatitude,
 that lies beyond the trappings of a mind 
caught in mundane desires and fears. 
Worship and celebration of Him - the Divine 
Personification of That Ananda, Bliss, 
Final Beatitude is Mahashivaratri. 

Happy Shivaratri to all my friends... "



"Maha-Sivaratri" is a Hindu festival observed on the night of the four­teenth day of the dark half in the month of 'Magha', in Tamil 'Maasi', corresponding to the English months 'February—March', in honour of Siva, one of the Hindu Trinity, representing the destructive aspect in the universe.Though generally, the night time is considered sacred and suitable for the worship of the feminine aspect of' the deity and the day time for that of' the masculine, yet on this particular occasion Siva is worshipped during the night time, and as a matter of fact, it is specially enjoined to be observed then. The observance of the Vratha is believed to secure for the devotee immunity from the eftects of sin committed either wittingly or unwittingly. The night is divided into four quarters, each quarter going by the name of a Jama called also Yama and pious people keep awake during every one of it , worshipping Iswara.

Sunday, 18 October 2015

How to Perform or Observe Navratri Vrat? நவராத்திரி விரதம் ஏன் ?

புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள்நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும்.அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும்(ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும்,அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (பேறு பதினாறும்) வேண்டியும்,கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்!!
Let's take a look at Chaitra (Vasant) Navratri 2016 days & dates:
DayTithiEventDate
Chaitra Navratri 2016 Day 1PratipadaGhatsthapanaApril 8, 2016
Chaitra Navratri 2016 Day 2DwitiyaSindhara Dooj, DwitiyaApril 9, 2016
Chaitra Navratri 2016 Day 3ChaturthiGaur Teej, Saubhagya Teej, TritiyaApril 10, 2016
Chaitra Navratri 2016 Day 4PanchamiVaradvinayak ChaturthiApril 11, 2016
Chaitra Navratri 2016 Day 5SashthiSri Laxmi Panchami Vrat, Naag Vrat PujanApril 12, 2016
Chaitra Navratri 2016 Day 6SaptamiSkand Shashthi, Yamuna JayantiApril 13, 2016
Chaitra Navratri 2016 Day 7AshtamiMahasaptami Vrat, Chaiti Chat, Vijaya SaptamiApril 14, 2016
Chaitra Navratri 2016 Day 8NavamiRam Navami, Sri Durga Mahaashtami, Annapurna AshtamiApril 15, 2016
Chaitra Navratri 2016 Day 9DashmiChaitra Navaratri ParanaApril 16, 2016
This Navratri is observed mostly in Punjab, Haryana, Madhya Pradesh, Himachal Pradesh, Uttarakhand, and Uttar Pradesh.
"ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, 
அண்டம் எல்லாம் பூத்தாளை, 
மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, 
ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் 
சேர்த்தாளை, முக்கண்ணியைத், 
தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே"


நவராத்திரி நோன்பு

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
விரதகாலம்:
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும்நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசைகழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

Sunday, 23 August 2015

துர்க்கா தேவி


துர்க்கா தேவி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும்
நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்
நேயர்கள் பெற்றுள்ள தாயே எங்கள் கருமாரி
நீயே அருள்புரிவாய் நிமலியே ஈசன் கமலியே தேவி

அனுமன்


அனுமன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.


அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம் .
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால்
வல்வினை தீரும் நிஜம். 

நாகசதுர்த்தி விரதம்




இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது. விவசாயிகள், ஆடியில் தங்கள் பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
அவர்களுக்கு பாம்பு மற்றும் பூச்சிகளால் இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இறைவழிபாடு செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு கழுத்திலும், இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர்.

ஹயக்ரீவர்

ஹயக்ரீவர்
 

"ஞானானந்தமயம் தேவம் 
நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வவித்யானாம் 
ஹயக்ரீவ முபாஸ்மஹே''

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)