Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Tuesday 21 July 2015

அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம்

அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம்
அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம்
அனுமன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம்!!

 
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால்
வல்வினை தீரும் நிஜம்!!!

via Blogger http://ift.tt/1SzY9dF
July 21, 2015 at 09:47PM
via Blogger http://ift.tt/1LAURq9
July 21, 2015 at 11:32PM

நரசிம்மர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

நரசிம்மர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி 
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”

via Blogger http://ift.tt/1SzY6P5
July 21, 2015 at 09:45PM

அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம்

அனுமன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம்!!

 
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால்
வல்வினை தீரும் நிஜம்!!!

வள்ளி மணாளன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் 
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள்



சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்

சக்தி வாய்ந்த சரபேஸ்வரர் ..
ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்
இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான்.
தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.

கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை

கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை
வீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.



இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.

இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை பஸ்மம் செய்கிறது. வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் வாசல் படிகளில் திருஷ்டி பரிகார பொருள்களான எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய், உத்திரங்கு, படிகார கல், கரித்துண்டுகள் இவற்றை முறையே ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும். இது மிக சிறந்த திருஷ்டி தடுப்பாக செயல்படும்


வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:-

via Blogger http://ift.tt/1Dspjw9
July 21, 2015 at 08:42PM

வல்லப மஹா கணபதி

வல்லப மஹா கணபதி

வல்லப மஹா கணபதி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

via Blogger http://ift.tt/1LqELAV
July 21, 2015 at 08:38PM

துர்க்கா தேவியை துதிப்போமே நாமே

துர்க்கா தேவியை துதிப்போமே நாமே

துர்க்கா தேவி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
துர்க்கா தேவியை துதிப்போமே நாமே 
துன்பமெல்லாம் துடைத்திடுவாள் அம்மா தாயே துர்க்கா தேவி
ராகுகால பூஜை நீ ஏற்றுக் கொள்வாயே
நாங்கள் ரம்மியமாய் கேட்டவரம் தந்திடுவாயே
ஆனந்தமாய் அபிஷேகம் கண்டுகளித்தோமே

எங்கள் குறைகளெல்லாம் சீக்கிரமே தீர்த்திடுவாயே துர்க்கா தேவி 
எத்தனைத்தான் அவதாரம் எடுத்தாலும் அம்மா
அத்தனையும் கண்டுகளிக்க கண் கொடுத்தாயே
அன்புடனே நாங்கள் செய்யும் பூஜையும் தாயே நீ
மறவாமல் ஏற்கவேண்டும் ஆதிஜோதியே துர்க்கா தேவி
துர்க்கை என்று துதிப்பவரை துணை கொள்வாயே
என்றும் என் அருகில் இருந்து நீயும் ஆதரிப்பாயே
உன்புகழை நான் என்றும் மறவேன்தாயே
உன் நாமம் என்றென்றும் பாடிடுவோமே துர்க்கா தேவி .

via Blogger http://ift.tt/1LqEL3X
July 21, 2015 at 08:35PM

தஞ்சைப் பெரியகோயிலின் பிரம்மாண்ட பிரகதீஸ்வரர்

சிலிர்க்க வைக்கும் தரிசனத்தைநண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!!
தஞ்சைப் பெரியகோயிலின் 
பிரம்மாண்ட பிரகதீஸ்வரர்!

 

அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும்

 

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்

கால பைரவர்

கால பைரவர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.



ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை

வீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.

வல்லப மஹா கணபதி


வல்லப மஹா கணபதி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

துர்க்கா தேவியை துதிப்போமே நாமே


துர்க்கா தேவி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
துர்க்கா தேவியை துதிப்போமே நாமே 
துன்பமெல்லாம் துடைத்திடுவாள் அம்மா தாயே துர்க்கா தேவி
ராகுகால பூஜை நீ ஏற்றுக் கொள்வாயே
நாங்கள் ரம்மியமாய் கேட்டவரம் தந்திடுவாயே
ஆனந்தமாய் அபிஷேகம் கண்டுகளித்தோமே

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)