Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday, 16 November 2014

பஞ்சமுக ஆஞ்சநேயர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்


அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

ராசிகளின் பொதுவான செயல்கள்





மேசம் -நிறைவேற்றுபவர்

ரிசபம்-மேன்மையானவர்

மிதுனம் -புத்திசாலி

கடகம் -மாற்றத்தை தருபவர் -நகர்ந்துகொண்டே இருப்பவர்

சிம்மம்-ஆட்சியாளர்

கன்னி -வியாபாரி

துலாம்-மத்தியஸ்தர்

விருச்சிகம்-பிரச்சினையாளர்

தனுசு-செயல்படுபவர்

மகரம்-தொண்டு செய்பவர்

கும்பம் -ஆராய்ச்சியாளர்

மீனம்-கொடை வள்ளல்

சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள்,சனியால் துன்புறுபவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்


மகரம்,கும்பம் போன்ற சனிபகவானின் ராசியினர் மற்றும் சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள்,சனியால் துன்புறுபவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்களில் கீழே சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்கள் எல்லாம் சனியின் அம்சங்கள்தான்..சனியின் பாதிப்பை நீக்க வல்லவர்கள்..

இக்கோயில்களுக்கு சென்று பூசாரியிடம் ஆலோசனை பெற்று ,சர்க்கரை பொங்கல் வைத்து வருவோர்க்கு கொடுக்கலாம்...அக்கோயில் முறைப்படி எலுமிச்சை அல்லது ஆடு,கோழி காவு கொடுக்கலாம்...(கறுப்பு ,உக்ர தெய்வங்கள் வழிபாடு முறைப்படி )பால்,தயிர்,பஞ்சாமிர்த அபிசேகம்,சந்தன அலங்காரம் செய்யலாம்..தோசம் நிவர்த்தி ஆகும்!!

முனியப்பன்,கருப்பண்ணசாமி,சுடலை மாட சாமி,சந்தன கருப்பண்ணசாமி,,காத்தவரயன்,மதுரை வீரன்,18 ஆம் படி கருப்பு,பைரவர்,சப்த கன்னிமார்கள்,சமயபுர மாரியம்மன்,புன்னைநல்லூர் மாரியம்மன்,தில்லை காளி,வக்ரகாளியம்மன் ,அங்காள பரமேஸ்வரி.

நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது -raghu kethu


ராகு - கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய புற்றுகளில் பால் ஊற்றுவது,புற்றை வலம் வருதல்,வழிபடுதல் நாகதோச வழிபாடாகும், புற்று மண்ணுக்கு தோல் நோய்களை சரி செய்யக்கூடிய ஆற்றல் உண்டு ...இதனால்தான் பண்ணாரி மாரியம்மன் கோயில்,நாகர்கோயில் நாகநாதன் கோயில்களில் எல்லாம் புற்று மண்ணை பிரசாதமாக கொடுக்கின்றனர்...

நாகதோசத்துக்காக சிலர் பாம்பு இல்லாத புற்றை வழிபடுவதை விட ,பாம்பில்லாத புற்றுகளில் பால் ஊற்றுவதை விட மிருககாட்சி சாலையில் உள்ள ஒரு பாம்பின் பராமரிப்பு செலவினை ஏற்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடிய நேரடியான வழிபாடாகும்..நாகதோச பரிகாரமும் ஆகும்.!!

வண்டலூர் உயிரியல் பூங்கவில் இதற்கான வசதி உண்டு...குரு பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் யானை பராமரிப்பு செலவை ஏற்கலாம்..முதியோர் இல்லத்துக்கு உதவலாம் ..சனியால் பாதிக்கப்பட்டவர் கறுப்பு நிற விலங்குகளையும் பறவைகளையும் பராமரிப்பு செலவை கொடுக்கலாம் ...செவ்வாய் தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு நிற விலங்குகள்,பறவைகள்,கொபக்கார விலங்குகள் பராமரிப்பு செலவை ஏற்கலாம்...

இந்த வார ஞாயிற்று கிழமையே அருகில் இருக்கும் மிருக காட்சி சாலைக்கு செல்வீர் நலம் பெறுவீர் விலங்குகள் மற்றும் பறவைகளை வாழ வைப்பீர்!! வாழ்க வளமுடன்!!

முளைப்பாரி எடுத்து வருவது குடும்ப தோசங்களை போக்கும்

தீர்த்தக்குடம் சுவாமிக்கு எடுத்து வருவதால் நம் தீராத பிரச்சினைகள் தீரும் .....முளைப்பாரி எடுத்து வருவது குடும்ப தோசங்களை போக்கும்!!

Sunday, 26 October 2014

பழநியில் கந்தசஷ்டி விழா

பழநி: பழநியில் கந்தசஷ்டிவிழா நாளை மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. அக்.,29 ல் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்குமேல் கோயில் நடை சாத்தப்படவுள்ளது. பழநிமலைக்கோயிலில் உச்சிகாலம் பகல் 12 மணிக்கு காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி அக்.,30 வரை நடக்கிறது. அக்.,29 ல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தைமுன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நடக்கவேண்டிய, […]



from WordPress http://ift.tt/1wtmmcO

via IFTTT

Monday, 20 October 2014

அபம்ருத்யுவை விலக்குகின்ற ஸ்லோகங்கள்




கௌரீவல்லப காமாரே! காளகூடவிஷாசன/
மாமுத்தராபதம்போதே ஸ்த்ரிபுரக்னாந்தகாந்தக /
ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே /
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:: //
மஹாதேவம் மஹேசானம் மஹேஸ்வரமுமாபதிம் /
மஹாஸேனகுரும் வந்தே மஹாபயநிவாரிணம் //
இந்த ஸ்லோகம் பார்வதியின் பத்யான பரம சிவனை குறித்து வேண்டி ம்ருத்யுவின் பயத்தை போக்கி அவர் விஷத்தை உண்டு நீலகண்டனாகி எல்லோரையும் காப்பாற்றின மாதிரி நம்மையும் காக்க அருள்பாலிக்கவேண்டும் என்ற த்யானம்.

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)